Wednesday, October 29, 2014

மலையாள நடிகர்களை எரிச்சல் அடைய செய்த விஜய்!


விஜய் எப்போதும் மிக எளிமையாகவும், அனைவருடனும் அன்பாக பழக கூடியவர். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் கத்தி, கேரளா ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.மேலும் கத்தியின் வசூல் விநியோகஸ்தர்களை வருத்தமடைய செய்ய வில்லையாம். கண்டிப்பாக இன்னும் சில தினங்களில் லாபம் வந்து விடும் என்கிறார்கள்.ஆனால் கேரளாவில் விஜய்யின் வளர்ச்சி சில நேரடி மலையாள நடிகர்களின் படங்களையே ஓரங்கட்டுகிறதாம். இதனால் இவர் மேல் மிகுந்த கோபத்தில் உள்ளார்களாம் சேட்டான்கள். 


No comments:

Post a Comment